
இராம நவமி விழா – கதை சொல்லும் போட்டி (25.03.2026)
- Posted by srkvcoe
- Categories Uncategorized
- Date March 27, 2026
- Comments 0 comment

நாள்: 25.03.2026
நேரம்: காலை 10.00 மணி
இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரி வளாகம்
பங்கேற்பாளர்கள்: கல்வியியல் கல்லூரி மாணவர்கள்
போட்டியின் விதிமுறைகள்:
போட்டியாளர்கள் இராமாயணத்தை சார்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு போட்டியாளருக்கும் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வழங்கப்படும்.
கதை சொல்லும் போது தெளிவான உச்சரிப்பு, கருத்தின் தெளிவு, மற்றும் வெளிப்பாட்டு திறன் ஆகியவை மதிப்பீட்டில் கருதப்படும்.
தமிழ் மொழியில் மட்டும் கதை சொல்ல வேண்டும்.
மதிப்பீட்டு அளவுகோல்கள்:
கதை சொல்லும் திறன்
கருத்தின் தெளிவு
மொழிப்பயன்பாடு
வெளிப்பாட்டு திறன்
வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
